rainy: கன மழை தொடர்கிறது. சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 3ம் தேதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 5 மி.மீட்டர் மழை பெய்தது. கடந்த 4ம் தேதி 31 மி.மீட்டர் மழையும், கடந்த 5ம் தேதி 42 மில்லி மீட்டர், கடந்த 6ம் தேதி 42 மி.மீட்டர் மழையும் கடந்த 7ம் தேதி 22 மி.மீட்டர் மழையும் பெய்தது. நேற்றும் கனமழை…

Read More

Women safety: பாதுகாப்பு பணியில் போலீசார் உஷார்… கமிஷனர் தகவல்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது: கோவை மாநகரில் பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பிங்க் பேட்ரோல் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் எங்கேயாவது குழந்தைகள், பெண்கள் தனியாக நிற்பது பார்த்தால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களது குடும்பத்தினரிடம் விசாரித்து அவர்களை பிங்க பேட்ரோல் போலீசார் காரில் அழைத்து சென்று வீடுகளில் பத்திரமாக ஒப்படைத்து வருகின்றனர். அதேபோல விடுதியில் தங்கி படிக்கும், வேலைக்கு…

Read More

மாணவர் கழுத்தில் கத்தி வைத்து பணம் செல்போன் பறிப்பு…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பொதுவார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மகன் கதிர் (20). இவர் கோவையில் பி.டெக்., ஐடி 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி மாலை கதிர் குனியமுத்தூர் பெருமாள்சாமி நகரில் உள்ள தனது நண்பன் சுரேஷ் என்பவரின் அறைக்குச் சென்றிருந்தார். அப்போது, கதிருக்கு ஏற்கனவே அறிமுகமான 4 பேர் திடீரென அறைக்குள் அத்துமீறி புகுந்தனர். அவர்கள் கதிரை தகாத வார்த்தைகளால் திட்டி, முட்டி போடுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு கதிர் மறுத்துள்ளார். இதனால்…

Read More

Coimbatore Crime: கொலை, கொள்ளை தடுக்க போலீசார் அப்பார்ட்மெண்ட் விசிட்…

கோவை நகரில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் சப்ளை, சமூக விரோத செயல்கள் அதிகமாகி விட்டது. குடியிருப்பு மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக பிரச்சார யுக்தியை கையில் எடுத்துள்ளது. போத்தனூர் போலீசார், தங்களது எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் ரோடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மக்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது போலீஸ் தரப்பில், “பொது மக்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் எந்த விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் உடனடியாக சம்பவ…

Read More

கோயில் முறைகேடு தொடர்பாக விரைவில் நடவடிக்கை :இந்து சமய அறநிலை துறை அமைச்சர் தகவல்

கோவை விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் தரிசன டிக்கெட்களை முறையாக வழங்குவது குறித்து ஆய்வு நடக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 6 மாத கைக்குழந்தையுடன் வரும் பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இங்கே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கிறது. சபரிமலை, திருப்பதி போல் நாம் இங்கே செய்ய முடியாது. இங்கே உள்ள கோயில்களில் ஒவ்வொரு ஒரு…

Read More

Bus camara: கோவையில் நடுராத்திரியில் இளம் ஜோடி பஸ்ஸில் லீலை…?!

கோவை வடவள்ளி பகுதியில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் ஒன்றில் கடந்த ஆறாம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு இளம் ஜோடி ஒன்று ஏறியது. சுடிதார் அணிந்த கையில் வாட்டர் பாட்டில் வைத்திருந்த இளம் பெண் மற்றும் கையில் டாட்டூ போட்ட வட மாநில தோற்றத்தில் இருந்த வாலிபர் அந்த பஸ்சுக்குள் ஏறினார்கள் அவர்கள் பஸ்ஸில் இருந்த மின் விளக்கை ஆப் செய்துவிட்டு ஒவ்வொரு ஜன்னல் கதவுகளையும் மூடினார்கள். சுமார் 45 நிமிடம் அந்த பஸ்ஸுக்குள் இருவரும்…

Read More

Gen z: கோவையில் ‘ஜென் சி’ இளம் தலைமுறையினர் சந்திப்பு…!

கோவையில் திமுக சார்பில் ஜென் இசட் என்ற இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று இரவு நடந்தது. இதில் இளம் தலைமுறை இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு அரசியல், நாட்டு நடப்பு விவரங்களை பகிர்ந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் இளைஞர்களை கவரும் முயற்சியில் திமுக தீவிரமாக இறங்கி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் திமுக சார்பில் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் சரவணம்பட்டி பகுதியில் திமுக சார்பில் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு…

Read More

liquor issue: டாஸ்மாக் சரக்குக்கு பில் ரசீது தருவாங்களா…

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபாட்டிலுக்கு பில்லிங் மெசின் மூலமாக ரசீது வழங்காமல் இருப்பதே முறைகேடு தொடர முக்கிய காரணமாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் தொகை வாங்குவதாக புகார் பெறப்பட்டது. பல இடங்களில் மதுபானம் வாங்குவோர் கூடுதல் தொகை தர மறுத்தால் மதுபாட்டில்களை விற்பனையாளர்கள் தர மறுப்பதாக தெரியவந்தது. மதுபாட்டில்கள் விற்பனையில் பெரும் மோசடி நடக்கிறது. கூடுதல் தொகை விவகாரத்தை தவிர்க்க பில் வழங்கும் திட்டம் சென்னை, காஞ்சிபுரம், கரூர், திருப்பூர், கோவை உள்பட அனைத்து…

Read More

Forest settlement: கோவை மலை கிராமங்களில் அட்டைப்பூச்சி கடி…

கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைகட்டி, சிறுவாணி அடிவாரத்தில் உள்ள ஜாகிர் பொரத்தி, சர்க்கார் பொரத்தி, வெள்ளப்பதி உள்ளிட்ட மலை கிராமங்களில் பூச்சி கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் நீர் தேக்கம் உள்ள இடங்களில் அட்டை, சிறு வண்டு கடிப்பதாகவும், ஈச்சம் புல் வேந்த கூரை வீடுகளில் சிறு பூச்சிகள் அதிகமாக இருப்பதாக மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் பூச்சி கடி அதிகமாக இருப்பதால்…

Read More

Agri University: இளம் அறிவியல் கோர்சில் சேர 28700 பேர் விண்ணப்பம்…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மைப பிரிவு) இந்த கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் (TNAU) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் (AU) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பட்டம் மற்றும் பட்டயம் பயில சுமார் 28700 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 3 இளமறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்த வகையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது….

Read More