கோவை கிணத்துக்கடவு மயானத்தில் சடலம் அடக்கம் செய்ய தொந்தரவு பொதுமக்கள் புகார்

கோவை கிணத்துக்கடவு பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; கோவை கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள சிக்கலாம்பாளையம், அண்ணாநகர், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளுக்கு கிணத்துக்கடவு சொலவம்பாளையம் கிராமத்தில் மயான இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் எங்கள் வழக்கப்படி பல தலைமுறைகளாக இந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றோம். இடமானது அரசு ஆவணங்களில் அரிஜன மயானம் மற்றும் வண்டிப்பாதை என பதிவாகி உள்ளது. மயானத்திற்கு ஆரம்ப காலத்தில்…

Read More

கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சாட்சி விசாரணை நிறைவு

கோவை விமான நிலையம் அருகே உள்ள காட்டு பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி, கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் காரில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அரிவாளை காட்டி மிரட்டியதுடன், ஆண் நண்பரை தாக்கி அவரை விரட்டி விட்டனர். மேலும் அந்த மாணவியை அங்கிருந்து கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். மூன்று பேர் சேர்ந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக…

Read More

கோவை மாவட்டத்தில் 26. 96 லட்சம் இறுதிப்பட்டியல் வாக்காளர்கள்..

கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது . கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் பட்டியலை வெளியிட்டார்.இதில் மாவட்ட அளவில் 26,96, 813 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 1300889, பெண் வாக்காளர்கள் 1395396 மூன்றாம் பாலினத்தினர் 52 8 பேர் உள்ளனர்.கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிகபட்சமாக 407507 வாக்காளர்களும் வால்பாறையில் குறைந்தபட்சமாக 172284 வாக்காளர்களும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 19-12-2025 தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 25,74,608 பேர்…

Read More

தமிழக துணை முதல்வர் கோவை வருகை

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி திருப்பூர் பகுதியில் நாளை நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னையில் இருந்து கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு கோவை மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் வரவேற்பு வழங்கப்பட்டது. நாளை கருமத்தம்பட்டியில் நடக்கும் மாநில இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற உள்ளார். இந்த மாநாட்டில் பல்லாயிரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பங்கேற்க வைக்க திமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Read More

கோவையில் மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு பெண்கள் ஏமாற்றம்

கோவை கலெக்டர் ஆபீஸ் புகார் மனு பெரும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு.. கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. மாநில அளவில் 1.31 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவை மாவட்டத்தில் 11.59 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கிறார்கள். ஆனால் இதில் ரேஷன் அரிசி வாங்கும் கார்டுதாரர்கள் 60% பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. மாவட்ட அளவில் பெண்கள் வாக்காளர்கள் சுமார் 14 லட்சம்…

Read More

கோவை திமுக நிர்வாகி பதவி ராஜினாமா..!

கோவை திருமலையம்பாளையம் திமுக நிர்வாகி ரமேஷ் குமார் திமுக பொதுச் செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; நான் திருமலையம்பாளையம் பேரூர்கழகத்தில் கடந்த 15ஆண்டுகளுக்கு மேலாக கழகப்பணி செய்துவருகிறேன். கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது பேரூர்கழக இளைஞரணி அமைப்பாளராக திறம்பட செயலாற்றி பல இன்னல்களை சந்தித்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய பிரதிநிதியாக கழகம் அளித்த அனைத்து பணிகளையும் செய்துவருகிறேன். கடந்த 6 தேர்தல்களில் பாகமுகவராகவும், வாக்கு எண்ணிக்கை முகவராகவும் செயல்பட்டுள்ளேன். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக பேரூராட்சி…

Read More

கோவையில் ரமலான் நோன்பு கஞ்சி வினியோகம்..

ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியமான ஆன்மிக காலமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை நோன்பு நோற்று, இறை வழிபாடுகள் மற்றும் தர்ம செயலில் ஈடுபடுவது வழக்கமாகும். அந்த வகையில், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில், நோன்பு திறக்கும் நேரத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. சமூக ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நோன்பு கஞ்சி பெறுவதற்காக சிறுவர் முதல் முதியோர் வரை ஏராளமானோர்…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு..!

பாம்பு படுத்திருந்த பிரதான கேட் பகுதி.. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பாம்பு சுற்றியது. இது தொடர்பாக தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கே சென்று பார்த்த போது பிரதான கேட் அருகே சாரை பாம்பு படுத்திருந்தது. அதை பிடித்து எடுத்து சென்றனர். கடந்த சில மாதம் முன் கலெக்டர் அலுவலக கார் நிறுத்துமிடத்தில் நாக பாம்பு கண்டறியப்பட்டது. பாம்பு நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கலெக்டர்…

Read More

கோவையில் ஏலம் போகாத டாஸ்மாக் பார்கள் விரைவில் மூட உத்தரவு..

கோவை மாவட்டத்தில் வடக்கு கலால் எல்லைக்குள் 156 டாஸ்மாக் மதுபான கடைகளும், தெற்கில் 127 மதுபான கடைகளும் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கான பார்களுக்கு ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பெரும்பாலான மதுபான கடை பார்கள் ஏலத்திற்குள் வரவில்லை .‌ தெற்சில் 25 பார்களும், வடக்கில் 27 பார்களும் நேற்று ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆன்லைனில் டெண்டர் விண்ணப்பம் செலுத்தியவர்கள் மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேலாளர், கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏலத்தில் பங்கேற்றனர். ஏல தொகை…

Read More

கோவையில் பதட்ட ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு பணி..போலீசாருக்கு பயிற்சி வகுப்பு

கோவை ஆர்.எஸ் புரம் கலையரங்கில் கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பதட்ட ஓட்டு சாவடிகளை கையாளும் முறை தொடர்பாக மண்டல வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், போலீஸ் துணை கமிஷனர் திவ்யா, தேர்தல் பிரிவு கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பிரிவினர் பயிற்சி வழங்கி பேசுகையில், ” கோவை மாவட்ட அளவில் 3524 ஓட்டு சாவடிகள்…

Read More