சிங்கப்பெண் படைக்கு கோவையில் 3 குழு…

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை இன்று தமிழக முதல்வர் விஜய் சென்னையில் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை புறநகரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தில் ஒரு குழுவும், கோவை மாநகரில் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தலா ஒரு குழு என இரண்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் ஒரு பெண் எஸ்.ஐ. தலைமையில், இரண்டு பெண் காவலர்கள் பாதுகாப்பு…

Read More

Ginder app: அதுக்கு போன ஐ டி வாலிபருக்கு அடி உதை பணம் போச்சு…

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது செல்போனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் (கிண்டர் ஆப்) செயலியை பயன்படுத்தி வந்தார். அப்போது, வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டனர். இதனையடுத்து அந்த வாலிபர் ஐடி ஊழியரை பிகே புதூரில் உள்ள ஒரு வீட்டுக்கு வரவழைத்தார். அங்கே ஐடி நிறுவன ஊழியர் சென்ற போது மேலும் சிலர் இருந்தனர். அவர்கள் திடீரென ஐடி…

Read More

Mins violation: கோவை மாவட்டத்தில் 11 கல் குவாரிகளுக்கு நோட்டீஸ்…!

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, அரசுக்கு முறையாக செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி…

Read More

கோவையில் வீட்டிலேயே நாட்டு வெடி குண்டு தயாரித்த கில்லாடி கைது…!

கோவை சூலூர் பள்ளபாளையம் பஞ்சாயத்து ஆபீஸ் வீதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (43). இவர் கோயில் விழாக்களில் வெடி வைக்கும் தொழில் செய்து வந்தார். இதற்காக பல்வேறு பகுதிகளில் நாட்டு வெடிகளை வாங்கி விழா காலங்களில் பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் இவர் சொந்தமாகவே நாட்டு வெடி ரகங்களை தயாரித்து பயன்படுத்துவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி சரவணக்குமார் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் நாட்டு வெடி குண்டுகள் ரகசியமாக தயாரிக்கப்பட்டு இருந்தது…

Read More

தங்கம் விலை ஒரே ஆண்டில் 69 சதவீதம் உயர்வு…!

கோவை மாவட்ட தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை கோவை மாவட்டத்தில் கடந்த 31.03.2025 அன்று ஒரு கிராம் எடையிலான 24 காரட் தங்கத்தின் விலை ரூ.8,880 என்ற நிலையில் இருந்தது. அதே 24 காரட் தங்கத்தின் விலை 31.03.2026 அன்று ரூ.14,948 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு கிராம் சொக்கத் தங்கத்தின் விலை மொத்தம் ரூ.6,068 உயர்ந்துள்ளது. இது 69% விலை உயர்வைக் குறிக்கிறது. வருமான வரிச் சட்டத்தின்படி, இந்தியாவில்…

Read More

pink petrol: கோவை பஸ் ஸ்டாண்டுகளில் கண்காணிப்பு…

கோவை நகரில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பிங்க் பேட்ரோல் வாகனம் மூலமாக தினமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இங்கே தொடர்ந்து இரவு பகலாக கண்காணிப்பு பணி நடக்கிறது. பெண்களுக்கு ஏதாவது இடையூறு இருக்கிறதா பெண்களை யாராவது பின் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்களா? போதை நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா எனபெண் போலீசார் கூர்ந்து கவனித்து கண்காணிக்க வேண்டும்….

Read More

குருமாவில் பல்லி: கோவை ஓட்டலுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம்…

கோவைகோவை மைல்கல்லை சேர்ந்த பத்ருதீன் நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை பீளமேடு பிராட்வே சாலையில் உள்ள உணவகத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி சாப்பிட சென்றேன். பரோட்டா மற்றும் குருமா ஆர்டர் செய்து ரூ.200 செலுத்தினேன். பின்னர் உணவு சாப்பிட்டேன். அந்தகுருமாவில் இறந்த பல்லி கிடந்தது. உடனே உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டு, எனது குடும்ப உறுப்பினர்களையும் சாப்பிடுவதை நிறுத்துமாறு கூறினேன். குருமாவில் கிடந்த பல்லியை செல்போனில் படம் பிடித்தேன். உணவக ஊழியர்களிடம்…

Read More

முதல்வர் விஜய்க்கு வல்லாரைக் கீரை பார்சல்… 3 பேர் கைது

கோவை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தபால் நிலையத்தில் தமிழ்ப்புலிகள் பொதுச்செயலாளர் இளவேனில் தலைமையில் தமிழக முதல்வருக்கு தேர்தல் அறிக்கையை நினைவூட்டும் வகையில் வல்லாரைக் கீரையை இன்று காலை தபால் மூலம் அனுப்ப முயன்றனர். அப்போது அவர்களை ரேஸ் கோர்ஸ் போலீசார் தடுத்து நிறுத்தி மூன்று பேரை கைது செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்: தவெக ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதமான நிலையில், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து அரசு பேசுவதற்கும், அவற்றை செயல்படுத்துவதற்கும்…

Read More

Kfc: கோவையில் சிக்கன் பர்கரில் புழு, உணவு பாதுகாப்பு துறை விசாரணை

கோவை பீளமேடு நவஇந்தியா பகுதியில் kfc ஃபுட் கோர்ட் உள்ளது. இந்த கடையில் நேற்று வாலிபர்கள் சிலர் சிக்கன் பர்கர் வாங்கி சாப்பிட்டனர். அதில் புழு இருந்தது. இது தொடர்பாக வாலிபர்கள் கடை நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு உடனடியாக வேறு சிக்கன் பர்கர் வழங்கப்பட்டது. இருப்பினும் குழு நெளிந்த சிக்கன் பர்கர் தொடர்பாக வாலிபர்கள் வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதை தொடர்ந்து இன்று கோவை…

Read More

கோவையில் தரம் இல்லாத ரோடு பாலம்: வரும் 15ம் தேதி தணிக்கை ரிப்போர்ட் வெளியீடு…

மதுக்கரை மைல் கல் பாலம்… கோவை மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறையில் ரோடு, சிறுபாலம், மேம்பாலம், பழைய ரோடு சீரமைப்பு, மழை நீர் வடிகால், சாலை பாதுகாப்பு கட்டமைப்பு, சந்திப்பு பகுதி மேம்பாடு என பல்வேறு திட்ட பணிகள் நடத்தப்பட்டது. இந்த பணிகளில், தரம் தொடர்பாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், வேறு கோட்டத்தில் பணி செய்த அதிகாரிகளை வைத்து ரோடு, பாலம் பணிகளில் ஆய்வு நடத்தப்பட்டது தார் களம், கான்கிரீட் மாதிரிகளை…

Read More