சிங்கப்பெண் சிறப்பு படை சீக்கிரம் வருமா… கல்லூரி ஏரியாக்களில் கஞ்சா குரூப் ரவுண்ட்ஸ்

கோவை நகரில் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு பகுதியில் அதிகளவு கல்லூரிகள் இருக்கிறது. இந்த கல்லூரிகளின் வேலை நேரம் மாலை சுமார் 4 மணிக்கு முடிவடைகிறது. அந்த நேரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் பஸ் ஸ்டாப், பொது இடங்களுக்கு வந்து செல்கிறார்கள். அப்போது கஞ்சா, சிந்தடிக் டிரக் போதை கும்பல் ஜாலியாக வலம் வருவதாக புகார் எழுந்துள்ளது. படிப்பை முடித்த -சீனியர்கள் சிலரும் கல்லூரி அருகே ரோட்டில் மாணவிகளை நோட்டம் விட்டு வலம் வந்து…

Read More

கோவையில் கைதியை தப்ப வைத்த போலீஸ்காரர் கைது: 3 போலீசார் சஸ்பெண்ட்

பிம்முடு அஜித் குமார்.. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிம்முடு அஜித்குமார் (27). மோசடி நபர் ஆன இவர் தமிழகம் ஆந்திர மாநிலங்களில் கார் விற்பனை மற்றும் பல்வேறு தொழில் தொடர்பாக மோசடி செய்து ஏமாற்றியது தொடர்பாக இவர் மீது வழக்கு இருக்கிறது. திருப்பூரில் நடந்த மோதல் விவகாரத்தில் பிம்முடு அஜித் குமார் கைது செய்யப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இவரை அங்கே கைதிகள் வார்டில் பணியில் இருந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த போலீஸ்காரர்…

Read More

பத்திரம் பதிவு செய்யாமல் நீண்ட காலம் பெண்டிங் இருந்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை…

தமிழக பத்திரப்பதிவு துறை ஐஜி தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு டிஐஜி மற்றும் மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள அதிரடி சுற்றறிக்கை; பதிவுத்துறை பணியாளர்கள் மீது பெறப்படும் புகார்/கையூட்டுப் புகார் மனுக்களை வகை (1), வகை (II), வகை (III) & வகை (TV) வகைப்படுத்தி, புகார் மனுவின் வகைக்கு ஏற்றாற்போல் புகார் மனுவின் மீது (நேரடியாக) இரகசிய விசாரணை மேற்கொள்ளப்படும். புகார் மனு குறித்து ஆதார ஆவணங்கள் மற்றும் வாக்குமூல நகல்களுடன் முழுவிபர விசாரணை பதிவுத்துறைத்தலைவருக்கு…

Read More

யானை, சிறுத்தை தாண்டி சிறுவாணி அணைக்கு போக சிக்கல்…!

கோவை சிறுவாணிக்கு கோவை குற்றாலம் வனப்பகுதியிலிருந்து, சாடிவயல், சிங்கப்பதி, வெள்ளப்பதி, சுத்திகரிப்பு நிலையம், மயிலோன் பங்களா வழியாக 15 கி.மீ தூரம் செல்லவேண்டும். 12 கி.மீ தூரத்திற்கு வனப்பகுதி வழியாக சென்றால் சிறுவாணிக்கு செல்ல முடியும். கடந்த 10 ஆண்டாக வனப்பகுதி ரோட்டில் மண் சரிவினால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அபாய வளைவுகள், பள்ளங்கள் நிறைந்த வனப்பகுதி ரோட்டில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த…

Read More

டாஸ்மாக்கில் மட்டமான சரக்கு… எப்எல் 2 பாரில் பேமஸ் பிராண்ட்…

தமிழகத்தில் 4048 டாஸ்மாக் கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எப்எல்2 எப்எல்3 மற்றும் பல்வேறு வகையான உரிமம் பெற்ற தனியார் பார்கள் செயல்படுகிறது. தினமும் சுமார் 1 கோடி பேர் மதுபானம் வாங்கி பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதமாகியும் இதுவரை டாஸ்மாக் நிர்வாகத்தில் தவறுகளை தடுக்க கூடிய, நிர்வாக ரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் இட நெருக்கடி, பாட்டில் வைப்பதில் பிரச்னை, காலாவதியான மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது….

Read More

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் அபராதமா…? பொய் ரீல்ஸ் அதிகரிப்பால் பரபரப்பு

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1791 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்காணிக்க கேமரா அமைக்கப்படவில்லை . மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது. மேலும் சிலர் வாகனங்களில்…

Read More

கோவையில் சிறை கைதி போலீஸில் இருந்து தப்பி ஓட்டம்…

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிம்முடு அஜித்குமார் (34). இவர். கடந்த 6ம் தேதி திருப்பூரில் நடந்த அடிதடி தகராறு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில் கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக திருப்பூர் போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. நடக்க முடியாத சூழல் இருந்தது. இதைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று இரவு 8…

Read More

கோவையில் ஸ்டார்ட் அப் மண்டலம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில், உலகளாவிய முதலீடு மற்றும் ஸ்டார்ட் அப் சார்ந்த நிறுவனங்களுக்கு சிறப்பு மண்டலம் அமைத்தல், மேற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த சர்வதேச பூங்கா அமைத்தல், சரக்கு போக்குவரத்து கிடங்கு மற்றும் ஏற்றுமதி வசதிகள் ஒருங்கிணைத்தல்,…

Read More

ரூ.1876 கோடியில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு 6 வழி பாதை… ஜனவரியில் பணி துவக்கம்

கோவையில் கடந்த 1999 ஆண்டில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு போடப்பட்டது. இது தான் கோவை கேரளாவுக்கான முக்கிய இணைப்பு பாதையாக இருக்கிறது. இந்த பைபாஸ் ரோட்டில் சுங்க கட்டணம் வசூல் 5 மையங்களில் இருந்தது. கடந்த சில மாதம் முன் சுங்கம் வசூல் நிறுத்தப்பட்டது. மதுக்கரையில் மட்டும் சுங்க கட்டணம் பெறப்பட்டுகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் (நகாய்) சார்பில் இந்த பைபாஸ் ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பைபாஸ் பேராட்டில் வாகன நெருக்கம் அதிகமாகி விட்டது….

Read More

கோவை சுந்தராபுரம் எப்எல்2 பாரில் ‘குடி பிரியர்களுக்கு’ கும்மாங்குத்து…!

சுந்தராபுரம் பார் பைல் படம்… கோவை மதுக்கரை ரோடு சுந்தராபுரத்தில் எப்எல்2 உரிமம் பெற்ற 11 டூ11 செயல்படும் மனமகிழ்மன்ற மதுபான கடை உள்ளது. இன்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு இந்த கடையில் குடிபிரியர்கள் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பார் ஊழியர்களிடம் மதுபானம் சரியில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக சிலர் பேசியுள்ளனர். பாரில் உணவு பொருட்கள் அதிக விலை விற்பனை செய்கிறார்கள். குவாட்டர், பீர் பாட்டிலுக்கு 30…

Read More