கோவையில் டிரைவர் கத்தியால் குத்தி கொலை…!

கோவை ஆர் எஸ் புரம் அருகே உள்ள பட்டுநூல் கார சந்து பகுதியை சேர்ந்தவர் பஷீர் . இவர் மகன் அபுதாகிர் பாஷா (27). இவர் ஆக்டிங் டிரைவராக பணி செய்து வந்தார். தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலும் நடத்தி வந்ததார். கடந்த 29ம் தேதி அபுதாகிர் பாஷா தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் இரவு 8 மணியளவில் அவர் தனது வீட்டின் அருகிலேயே நின்று கொண்டிருந்ததை அவருடைய தாய் பாத்திமா…

Read More

தமிழகத்தில் ஒரு ஆண்டில் விபத்துகளில் 18 ஆயிரம் பேர் சாவு… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி…!

கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் செலவில் திமுக ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் கட்டுமான பணிகளை இன்று தமிழக பொதுப்பணித்து, நெடுஞ்சாலை, விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு செய்தார். இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் தொழில்துறை பொருளாதார துறை விவசாயத்துறை முக்கியத்துவம் வரய்ந்ததாக இருக்கிறது. நெடுஞ்சாலை சரியாக இல்லை என்றால் தொழில்துறை சரியாக இருக்காது. பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மாணவர்கள்…

Read More

Coimbatore district police: கேண்டீன் முன் தடுப்பு வாகன ஓட்டிகள் கடுப்பு…!

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு போலீஸ் கேன்டீன் இருக்கிறது.இந்த கேண்டின் பகுதிக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்காக போலீசார் சார்பில் இரும்பு கம்பி தடுப்புடன் கூடிய பார்க்கிங் ஏரியா உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ரோட்டில் வரும் வாகனங்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்வதற்காக இந்த வழியை U turn செய்ய பயன்படுத்துகிறார்கள். ஆனால் இரும்பு தடுப்பு வேலி இருப்பதால் இங்கே வாகனங்கள் எளிதாக திரும்ப முடியவில்லை. இரும்பு தடுப்பு மீது மோதி விடுவோமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள்…

Read More

Covai Metro, bypass project… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோவையில் ஆய்வு…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு கோவை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். குறிப்பாக அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தை கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து நீலாம்பூர் வரை மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பு செய்வது தொடர்பாகவும் கோவை மாவட்டத்தில் துவக்கப்பட வேண்டிய…

Read More

இன்ஸ்டாவில் அசிங்கமா போடுறாங்க… கோவை பாலியல் பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் உறவினர்கள் புகார்…

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது பள்ளி சிறுமி கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கட்டட தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் கார்த்திக் நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கார்த்திக் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து…

Read More

கோவை மாவட்டத்தில் அதிக ஆழமான குவாரிகள் மூட திட்டம்

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. இதில் கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்களின் அளவு கல் குவாரிகளின் பரப்பு குறித்த விவரங்கள் சேகரிக்க வேண்டும். அரசுக்கு முறையாக ராயல்டி மற்றும் உரியபசுமை வரி செலுத்தப்பட் தா என கண்டறிந்து அதனை பெற வேண்டும். முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி சீல் வைக்க வேண்டும். குவாரிகளில் கனிமம் எடுக்கும் அளவு…

Read More

தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி சப்ளை நிறுத்தம்…!

தமிழகத்தில் 39 மாவட்டங்களில், 268 ரேஷன் கிடங்குகள் இருக்கிறது. மாநில அளவில் 34,916 ரேஷன் கடைகள் இருக்கிறது. இந்த கடைகளின் மூலமாக 2.28 கோடி ரேஷன் கார்டுகளின் மூலமாக 7.01 கோடி குடும்ப உறுப்பினர்கள் பயன்பெற்று வருகின்றனர். நபருக்கு 5 கிலோ வீதம் ரேஷன் அரிசி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண ரேஷன் அரிசியில் போதுமான சத்து இருப்பதில்லை. அதில் செறிவூட்டப்பட்ட அரிசி சேர்த்து வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்த செறிவூட்பட்ட…

Read More

covai pocso case: குற்றவாளி மீது சிறையில் தாக்குதல்

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகப்பட்டினத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். ‌ இவருக்கு உதவியதாக மோகன்ராஜ் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். ‌ இவர்கள் இரண்டு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது சிறார் பாலியல் துன்புறுத்தல் (pocso) பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னதாக விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்ல…

Read More

தப்பு செஞ்சவங்க ஓட முடியாது ஒளிய முடியாது… கோவையில் அமைச்சர் வன்னி அரசு பேட்டி…

கோவை மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் இன்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆய்வு நடத்தினார். விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதுஇது தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு நிருபர்களிடம் கூறியதாவது மாணவிகளிடம் இருந்து புகார் வந்தது. அந்த அடிப்படையில் இங்கே சோதனை நடத்தப்பட்டது. உணவை சாப்பிட்டு பார்த்தோம். மாணவியர் தரப்பில் பஸ் வசதி வேண்டும் என கேட்டார்கள். விடுதிக்கு வரும் வழியில் உள்ள…

Read More

சிறுத்தையும் கொல்லுவோம்… கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர் . இந்த கூட்டத்தில் தமிழக அரசு பயிர் கடன் தள்ளுபடி அறிவித்துள்ளது. இது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி இல்லை. விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தள்ளுபடி திட்டம் இருக்கிறது. எனவே தமிழக அரசு முறையாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி விவசாய கடன் பயிர்…

Read More