குவிந்து கிடக்கும் அஸ்தி, சடங்கு கலயங்கள்…!
கோவை சொக்கம்புதூர் பகுதியில் மாநகராட்சியின் மின் மயானம் உள்ளது. இந்த மயானம் வளாகத்தில் இருந்த சுற்றுச்சுவர் பழுதடைந்து இடிந்து விழுந்து விட்டது. இந்த பகுதியில் பாதையை ஒட்டி ஏராளமான அஸ்தி பானைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத அஸ்தி கலயங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளது. குப்பை குவியல்களுக்கு இடையே காணப்படும் இந்த கலயங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் அஸ்தி கலயங்களை வாங்கிச் செல்லாமல் விட்டுவிட்டதாலும், ஏற்கனவே பயன்படுத்திய அஸ்தி…
