Illegal affair:தொழிலாளி அடித்து கொலை செய்து சடலத்தை ரோட்டில் வீசிய கொடூரம்…
கோவை வேலாண்டிபாளையம் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் மணி (40). இவர் கூலிக்கு ஆள் பிடித்து விடும் புரோக்கர் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் கூலி முக்கு அருகே வேலைக்கு காத்திருக்கும் தொழிலாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்காக அனுப்பி வந்தார். மணிக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். மணி கட்டிட வேலைக்கு பெயர் விவரம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபரை வேலைக்கு அனுப்பினார். அந்த நபர் அடுத்த நாள் வேலை கேட்டு மணியின் வீட்டுக்கு…
