ஓவர் லோடு: 33 லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் கனிம பொருட்கள் கொண்டு செல்வதில் விதிமுறை மீறல் இருப்பதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு மாநகர் மற்றும் மாவட்டத்தில் போலீசார் ஒருங்கிணைந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரே நாளில் 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மணல், கிராவல், ஜல்லி உள்ளிட்ட கனிமப் பொருட்களை அதிக எடையில் விதிமுறை மீறி கொண்டு சென்றது தெரியவந்தது. இந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். லாரிகளில் மூன்று யூனிட் குறைவாக…

Read More