கோவையில் சுடுகாட்டு மண் சட்டியுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்…
கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. மாவட்ட அளவில் 10 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் துவங்கியிருக்கிறது.கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை 24 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாமினேஷன் படிவம் 2 பி வாங்கி சென்றிருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் சார்பில் கோவை செல்வன், ஆம் ஆத்மி பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் படிவம் வாங்கி சென்றிருக்கிறார்கள் சசிகலா கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் கோவை மாநகராட்சி மத்திய…
