கோவை மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம் 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…
கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது இதில் மேயர் ரங்கநாயகி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டவர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. கடந்த ஒரு வாரமாக தணிக்கை ஆய்வு நடை பெற்றது. இதில் பெரும் விதிமுறை மீறல் நடந்திருப்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி…
