900 பவுன் தங்க நகையை அபகரிப்பு: டாக்டர் மீது வழக்கு

கோவை கணபதி மாநகர் எஸ்.ஆர்.வி‌ நகரை சேர்ந்தவர் சண்முகபாண்டியன் (67). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இவரது இளைய மகள் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சார்ந்த முருகேசன் என்பவரது மகன், டாக்டராக பணிபுரிந்து வந்த விக்னேஷ் என்பவருக்கு சண்முகபாண்டியன் தனது இரண்டாவது மகளை கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்தவுடன் முருகேசன், தனது மனைவி வாசுகி, மகள் ஜீவிதா ஆகிய 3 பேருடன்…

Read More