கோவை கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் தற்கொலை முயற்சி…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு அதிகளவு பெண்கள் குவிந்து மனு அளித்தனர். சில பெண்கள் ஏற்கனவே நாங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்து விட்டோம். ஆனால் அந்த மனு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு காணவில்லை. எங்களது மனுக்களுக்கு 15…

Read More