பிரதமர் உருவ பொம்மை விவகாரம் தொடர்பாக பாஜக புகார்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் இன்று புகார் மனு வழங்கப்பட்டது. கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ரமேஷ் குமார், நந்தகுமார் உள்பட கட்சியினர் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். அப்போது அவர்கள்மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவகல்லூரி நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பாக அமைந்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகியுள்ளது. ஆனால் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட…
