மகன் இறப்புக்கு நீதி கேட்டு கலெக்டரிடம் தாய் கண்ணீர் மனு…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு தாய் மனு அளித்தார். பொள்ளாச்சி அருகே ஆழியார் வால்பாறை சாலையில் உள்ள அங்கலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர், தனது மகன் ராம்குமார் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டில் போலீசார் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த வழக்கால் ஏற்பட்ட மனஉளைச்சலின் பின்னர் மகன் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். அவர் தனது…

Read More