கோவை மாநகராட்சியில் குடிநீர் பஞ்சம் தீருமா…!?
கோவை மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் வழங்க அதிக நாட்கள் காத்திருக்க வைப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பில்லூர் 1, 3 திட்டம், சிறுவாணி, ஆழியாறு, அமராவதி, பவானி, பேரூர் கூட்டு குடிநீர், வடவள்ளி வீரகேரளம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி குனியமுத்தூர் கிணத்துக்கடவு குடிநீர் திட்டம் என 13 குடிநீர் திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டிற்கு முன் ஒருங்கிணைந்த கூட்டு…
