நூற்றாண்டை கடந்த கோவை வனக்கல்லூரி…

கோவை மேட்டுப்பாளையம் ரோடு மேம்பாலம் அருகே கடந்த 1912ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஆங்கிலேயர்களால் ‘மெட்ராஸ் பாரஸ்ட் காலேஜ்’ துவக்கப்பட்டது. கோவை சர்க்கிள் வன பாதுகாவலராக பணியாற்றிய சி.ஐ.எப் லாட்ஜ் என்பவர் இந்த கல்லூரியை துவக்கினார். 195 ஏக்கரில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு வனக்கல்லூரி துவங்கியது. தற்போது இங்கே பல ஆயிரம் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மெட்ராஸ் பாரஸ்ட் காலேஜ் கடந்த 1955ம் ஆண்டில் தென்னக வனசரகர் கல்லூரியாக மாறியது. தமிழகம், கேரளா,…

Read More