கோவையில் ஜமாபந்தியில் 10,000 விண்ணப்பங்கள் குவிந்தது…

கோவை மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 16ம்தேதி துவங்கியது. மதுக்கரை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் முகாம் நடத்தப்பட்டது. கோவை வடக்கு தாலுகா தவிர அனைத்து தாலூகாவிலும் இன்றுடன் முகாம் நிறைவு பெற்றது. வடக்கு தாலூகாவில் வரும் 25ம் தேதி வரையில் முகாம் நடக்கவுள்ளது. பட்டா மாறுதல், பட்டா பிழை திருத்தம், சப் டிவிசன் செய்தல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, ரேஷன் கார்டு, மகளிர் உரிமை…

Read More