கோவையில் குவியும் வெளி மாநில குற்றவாளிகள்…!

கோவை மண்டலத்தில் வெளிமாநில குற்றவாளிகள் பதுங்குவதை கண்டறியும் திட்டங்கள் முடங்கி போனது. விசாரணை நடத்துவதிலும் சிக்கல் நீடிக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்வதற்காக வெளி மாநில தொழிலாளர்கள் வருகை அதிகமாகி விட்டது. திருப்பூர் பனியன், விசைத்தறி நிறுவனங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர்களும், கோவை லேத் ஒர்க்ஷாப், பவுண்டரி, பம்பு, ஆட்டோ மொபைல், நகை பட்டறைகளில் 3 லட்ச வெளியூர்வாசிகளும், ஈரோட்டில் பெட்சீட், நெசவு தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும்…

Read More