முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க விட மாட்டேன், கவசமாக இருப்பேன்… கோவையில் வைகோ ஆவேசம்…!

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: குறிப்பிட்ட ஒரு பத்திரிகை என்னை புண்படுத்தும் விதமாக கேள்வி கேட்டபோது பொறுமையாக பதில் சொன்னேன். திரும்ப, திரும்ப கேள்வி கேட்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு உள்ள சுதந்திரம் எனக்கும் உள்ளது. எனக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. நான் வருத்தம் தெரிவித்தேன். மூன்று தினங்களுக்கு முன்பு கருவேல மரங்களை அகற்ற சென்றபோது, மீண்டும் அதே பத்திரிகை நிருபர் புண்படுத்தும் விதமாக கேள்வி…

Read More