உணவு நிறுவனங்களின் தரம் தொடர்பாக ஆய்வு
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை 3 மாதங்களுக்கு உணவகங்கள் மற்றும் அனைத்து உணவு விற்பனை நிறுவனங்களிலும் சிறப்பு ஆய்வு நடத்த மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அலுவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் உணவு சேவை நிறுவனங்களில் இன்று முதல் தங்களின் ஆய்வு பணியை துவங்கினர். இவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள்….
