கோவையில் வீட்டு மனை பட்டா கேட்டு மடிபிச்சை எடுத்து போராட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. கோவை மாவட்டம் சூலூர் தாலுகா செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், செம்மாண்டம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமாக 33 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய்கள் பறித்து விற்பனை செய்ய ஏலம் விடப்படுவது வழக்கம். இதன்மூலம், கோயிலுக்கு கடந்த காலங்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் கிடைத்தது. தற்போது ரூ. 19 லட்சத்திற்கு மட்டுமே…
