கோவை மாணவி அனுஸ்ரீ இறப்பில் மர்மம்… பெற்றோர் புகார்…!

கோவையில் நர்சிங் கல்லூரி மாணவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி, பெற்றோர் புகார் அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்தவர் அழகு பெருமாள்சாமி (50). இவர், நேற்று தனது மனைவி, உறவினர்களுடன் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: எனது மகள் அனுஸ்ரீ (20) மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் 2ம் ஆண்டு படித்து…

Read More