பார்ட் டைம் வேலை என 34.41 லட்ச ரூபாய் சுருட்டல்… சைபர் கிரைம் போலீசில் புகார்
கோவை அப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர், ஆன்லைனில் வேலை வாய்ப்பு குறித்த விவரங்களை பார்த்தார். பகுதி நேர வேலை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கோபிநாத்தில் பார்ட் டைம் பணிக்கு ஒப்புதல் தந்தார். அவரை ஆன்லைனில் தொடர்பு கொண்டவர்கள் பணம் முதலீடு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். கோபிநாத் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 5 தவணைகளில் 7.84 லட்சம் ரூபாய் வங்கி பரிவர்த்தனையில் அனுப்பி வைத்துள்ளார். அதன்…
