கோவை போலீஸ் மியூசியத்தில் வீரப்பன், மம்பட்டியான் துப்பாக்கி…!
காவலர் தினம் வருகின்ற 6-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில், கோவை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை அன்றைய தினம் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இலவசமாக பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம், காவல்துறையின் வரலாறு, சாதனைகள், பணிகள், உள்கட்டமைப்பு, அமைப்பு மற்றும் புலனாய்வு முன்றுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காவல்துறையினர்…
