கோவையில் கட்டிட மேஸ்திரி கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை…

கோவை அரசூர் ஊத்துப்பாளையத்தை சேர்ந்தவர் நாட்டுதுரை (50), கட்டட மேஸ்திரி. இவரின் மைத்துனர் பாண்டியன் (40), கட்டட தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்தது. சம்பாதிக்கும் பணத்தை மது வாங்க அதிகமாக செலவழித்து வந்தார். நாட்டு துரையிடம் பாண்டியன் வேலை செய்து வந்தார். பணத்தை அதிகம் செலவழித்ததால் பாண்டியனுக்கு தேவைக்கு மட்டும் அவர் பணம் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி கட்டட பணி நடைபெறும் இடத்துக்கு நாட்டுதுரை…

Read More