ஆற்று விநாயகர் கோவில் நடை அடைப்பு…
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உப கோயிலான ஆற்று விநாயகர் கோயில் உள்ளது . இத்கோவில் வருட ஏலத்தில் விடுபட்டு கணிசமான தொகை கோவிலுக்கு வருமானமாக பெறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 16.13 லட்ச ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி தொகையுடன் ஏலம் விடப்பட்டது. ஏலக்காலம் முடிவடைந்த பிறகு தொடர்ச்சியாக அதே ஏலதாரர் மூலமாக நாள் வாடகைக்கு ஆற்று விநாயகர் திருக்கோயில் நடத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது இத்கோயிலில் அமாவாசை காலங்களில் தனியார் புரோகிதர் மூலம் ஆற்று விநாயகர் கோயில்…
