பேரூர் நொய்யல் கரையில் ஆடிப்பெருக்கு…
. கோவை பேரூர் படித்துறையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தென்னகத்தின் காசி என அழைக்கப்படும் பேரூர் முக்தி தரும் தலமாக கருதப்படுகிறது. இறந்த முன்னோர்களுக்கு இங்கே சடங்கு செய்து தர்ப்பணம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று பிறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுக்க அதிகளவு பொதுமக்கள் வந்திருந்தனர் அதேசமயம், இறந்து போன குழந்தைகள், திருமணம் ஆகாத பெண்கள், மற்றும் பெரியோர் ஆகியோருக்கு படையல் வைத்து…
