கோவை மாநகரில் மாணவர்கள் தங்கும் விடுதி, வீடுகளில் போலீஸ் சோதனை…!

கோவையில் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவன் கொலை மற்றும் போதை பொருட்கள் புழக்கம் அதிகரிப்பு தொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசார், மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, சோதனை நடத்தி வருகின்றனர். கோவை புறநகரிலும் சோதனை நடத்தி வருகின்றனர். போத்தனூர், சுந்தராபுரம், ஈச்சனாரி, குனியமுத்தூர், செல்வபுரம், பி.கே.புதூர், பாலு கார்டன், கரும்பு கடை உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் அறைகள் போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். ஆண்கள் தங்கும் விடுதிகள், கல்லூரிகளை ஒட்டிய லாட்ஜ்கள் ஆகியவற்றிலும்…

Read More