டாஸ்மாக் பாட்டில்களில் மோசடி…
கோவை கலால் மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் 915 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகள் கட்டுப்பாடின்றி அதிகமாகி விட்டது. மதுபான பாட்டில்களை தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து டாஸ்மாக் குடோன்களுக்கும், |குடோன்களிலிருந்து விற்பனை கடைகளுக்கும் கொண்டு செல்லும் சில பாட்டில்கள் உடைந்து விடுகிறது. சில மதுபான கடைகளில், ஹாலோ கிராம் சீல், பாட்டில் திரும்ப பெறும் ஸ்டிக்கர் இருப்பதில்லை. இந்த முத்திரை இல்லாத பாட்டில்கள் போலியாக இருக்கும் சந்தேகம் இருக்கிறது….
