சிங்காநல்லூர் உழவர் சந்தையில் வியாபாரிகள் விவசாயிகள் போராட்டம்

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகளும், சந்தையில் கூடுதல் விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாக வியாபாரிகளும் கூறி தொடர் பிரச்னையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை திருச்சி சாலை சிங்காநல்லூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கோவையின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், உழவர் சந்தை…

Read More