கோவையில் வாலிபரை குத்தி கொலை செய்த 8 பேர் கைது

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நவீன் (24) . கோவையில் உள்ள தனியார்கல்லூரியில் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு நவீன் வேலை தேடி கோவை வந்தார். அவர் உடையாம்பாளையம் அசோக்நகரில் நண்பர்கள் தங்கி இருக்கும் அறையில் தங்கினார். நேற்று நவீனின் நண்பர்கள் 2 பேர் பைக்கில் வேகமாக சென்றனர். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் (20) என்பவர் அந்த நபர்களை பிடித்து தாக்கினார் இதனை அவர்கள் தனது நண்பர் நவீனிடம்…

Read More