பைக் ஆம்புலன்ஸ் மீண்டும் வரவேண்டும்… தொழிலாளர்கள் வலியுறுத்தல்

தமிழக அரசின் இலவச சேவை (108) ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில்தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதியே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 25% ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.EEMS செயலி, GPS மற்றும் Auto Case Assign முறைகளில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்டுள்ள பைக்…

Read More