சூலூர் சிறப்பு எஸ்ஐ தூக்கில் தற்கொலை
கோவை மாவட்டம் நீலாம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ் ஐ ஆக வேலை செய்து வந்தவர் அப்புன்னி என்பவரின் மகன் மனோஜ் ( 54). இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சங்கரமங்கலம். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்து உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சிந்து ( 49 ) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மனைவி மற்றும் மகன்கள் கடந்த ஒரு வருடமாக…
