கோயில் நிலங்களை பட்டா போட்டு தரலாமா …நயினார் நாகேந்திரன் பேட்டி

கரூர் கோவில் நில விவகாரத்தில் ஆய்வு செய்து பாஜக போராட்டம் நடத்தும் என கோவையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: கோவை பீளமேட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் 3,085 ஏக்கர் நிலம் தொடர்பாக அவசரமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின்…

Read More