கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை…

கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள பிபிஜி பொறியியல் கல்லூரியில் பி டெக் ஐ டி படித்து வந்தவர் நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பகுதியை சேர்ந்த ரகு என்பவரது மகள் மகாலட்சுமி (21). இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இன்று மதியம் இவர் கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக கோவில் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவி தற்கொலைக்கான…

Read More