அலுவலகத்தில் அதிகாரிகளின் செக்ஸ் டார்ச்சர்: கோவை சமூக நலத்துறையினர் விசாரணை…!
கோவை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013ம் ஆண்டு ஒன்றிய அரசினால் ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதன் கிளை நிறுவனங்கள் என அனைத்திலும் தனித்தனியான உள் புகார் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இது 5 உறுப்பினர்களைக் கொண்டு இருக்க வேண்டும். உள்புகார் குழு தலைவராக…
