சிறுவாணி அணையில் தூர் எடுப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை 22.46 சதுர கிலோமீட்டர் பரப்பில் நீர்த்தேக்க திறனுடன் அமைந்துள்ளது. இந்த அணை கடந்த 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது . அதிலிருந்து இப்போது வரை அணை தூர்வாரப்படவில்லை . அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 15 மீட்டர் அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அணையின் நீர்மட்டம் உச்ச அளவை எட்டாமல் இருப்பதால் முழு அளவில் குடிநீர் எடுக்க முடியாத நிலைமை…
