Trading cheating: கோவையில் பிட்காயின் மோசடியில் 5 பேர் கைது…
பிட்காயின் டிரேடிங்கில் அதிக லாபம் தருவதாக பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வாலிபர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச பெருமாள் (40). இவர், தற்போது துபாய் அபுதாபியில் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கோவையில் இருந்த போது கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் மூலம் மர்ம நபர்கள் அழைத்துள்ளனர். அவர்கள், ஸ்ரீனிவாச பெருமாளிடம் ஆன்லைன்,…
