யானை வழித்தடத்தில் ரிசார்ட்டுகள்: கலெக்டரிடம் புகார்
கோவையில் யானைகள் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் எனவும், ஆனைகட்டி பகுதியில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள ரிசார்ட்டுகள், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் மாவட்ட கலெக்டரிடம் பாமக-வினர் மனு அளித்தனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பாமக சார்பில் இன்று மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளில் யானை-மனித மோதல் காரணமாக 232-க்கும் மேற்பட்ட யானைகளும், 150-க்கும் அதிகமான மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். பல்வேறு உயிரிழப்புகள் யானைகளின்…
