கோவையில் வீணாக கிடக்கிறது வேளாண் கட்டடங்கள்…
கோவை தடாகம் ரோட்டில் வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பயன்பாட்டின்றி கட்டிடங்கள் வீணாக கிடக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அலுவலகமாக இருந்த கட்டிடங்கள், விதை ஆய்வு மையம் பரிசோதனை கூடம் போன்றவை பயன்பாடின்றி இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. சில கட்டிடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. போதை கும்பல் இரவு நேரத்தில் இங்கே தங்கியிருந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு, மதுபாட்டில்கள், போதை மாத்திரைகள் கிடக்கிறது. மதுபானம் பயன்படுத்தும் சிலர்…
