கோவையில் drink and driving சோதனை தீவிரம்
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர், மதுபோதையில் வாகனங்கள் ஒட்டுவோர் மற்றும் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24ம்தேதி முதல் 31ம்தேதி வரை 7 நாட்கள் தொடர் சோதனை நடந்தது. இச்சோதனையின்போது, சந்தேக நபர்களை கண்டறிதல் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, துணை கமிஷனர்கள் கார்த்திகேயன் தங்கதுரை மகேஸ்வரன் தலைமையில் கடந்த ஆக., 24ம்தேதி (திங்கள்) காலை 5…
