கள்ளக் காதலியை கொலை செய்த வாலிபர் தந்தையுடன் கைது…
பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கோடங்கிபாளையம் செல்லும் சாலையில், ஒரு தோட்டத்து பகுதியில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது. கிணத்துக்கடவு போலீசார் பெண்ணை எரித்து கொன்ற குற்றவாளியை தேடி வந்தனர். கொலை நடந்த சாலையில் இருந்து இரண்டு நபர்கள் பைக்கில் பொள்ளாச்சியை நோக்கி செல்லும் காட்சியும், ஒட்டி செல்பவரின் முகமும் பதிவாகியிருந்தது. இதை வைத்து விசாரித்த போது பழனி முத்து(35) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பழனிமுத்துவின் தந்தை குருநாதனின்…
