கோவையில் நீட் தேர்வு: 4167 மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் நீட் முதுநிலை தேர்வு மையத்தில் மாணவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் தேசிய மருத்துவ தேர்வு வாரியம் சார்பில் நீட் முதுநிலை தேர்வு இன்று நடந்தது. இத்தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்தது. கோவை மாவட்டத்தில் பீளமேடு, சரவணம்பட்டி, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட மொத்தம் 18 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத மாணவர்கள் காலை முதலே தேர்வு…

Read More