பீளமேட்டில் கருப்பு கொடி போராட்டம்
கோவை பீளமேடு ரயில்நிலையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு 8 ஆண்டுகளாகியும் சுரங்கப்பாதை அமைக்காமல் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். கோவை பீளமேடு ரயில்நிலையம் அருகே கடந்த 2017-ல் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால், தற்போது வரை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து பொதுமக்கள் செல்லும் நிலையுள்ளது. இப்படி செல்லும் போது ரயிலில் அடிப்பட்டு பொதுமக்கள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக…
