டிஜிட்டல் அரெஸ்ட் என 1.53 கோடி ரூபாய் பறிப்பு
சேலத்தை சேர்ந்த 70 வயது தம்பதி கோவை மாநகரில் தனியார் காப்பக பராமரிப்பு குடியிருப்பில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது 2 மகள்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இவர்களின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பயங்கரவாதிகளுக்கு பல கோடி ரூபாய் பணம் அனுப்பி வைத்துள்ளீர்கள் , இதனால் நாங்கள் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்ய…
