K. V

டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்…

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டாஸ்மாக் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி கோவை பீளமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை இன்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு அரசை கண்டித்தும், தங்கள் கோரிக்கைகளை…

Read More

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மாணவி மர்ம சாவு :உறவினர்கள் புகார்…

விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியை சேர்ந்த மகாலிங்கம், வாசுகி தம்பதியர் மகள் தாரணிகா (18). இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் 2-ம் ஆண்டு பிஎஸ்சி அக்ரி படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதியில் தங்கி அவர் படித்து வந்தார். நேற்று காலை விடுதி கழிவறைக்கு சென்ற தாரணிகா மீண்டும் வரவில்லை. மதியம் கழிவறையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அங்கே சென்று பார்த்த போது கழிவறையில் மர்மமான முறையில் தாரணிகா…

Read More

Coimbatore 4 battalion: எஸ்.பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…!

கோவை அருகேயுள்ள கோவைப்புதூரில் 4வது பட்டாலியன் படை பிரிவு உள்ளது. இங்கே எஸ்.பி ஆக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (54), இவர் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து இங்கே பணியில் இருந்துள்ளார். இவர் சில மாதம் முன் பட்டாலியன் பெண் போலீசாருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஏட்டு தப்பி அனைத்து மகளிர் போலீசில் புகார் தந்தார். போலீசார் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாகம் செந்தில்குமாரை கைது செய்தனர்….

Read More

கோவை மாவட்டத்தில் 4516 ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு…

கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டு கேட்டு நடப்பாண்டில் இதுவரை 12,231 பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியில்லாத 4516 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளது. 11,66,220 ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. 34,29,650 பேர் ரேஷன் பொருட்கள் பயனாளிகளாக உள்ளனர். மாதத்திற்கு சுமார் 20 ஆயிரம் டன் அரிசி, 1200 டன் துவரம்பருப்பு, 600 டன் சர்க்கரை, 9.76 லட்சம் பாமாயில் பாக்கெட் போன்றவை ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு கேட்டு குடிமைப்பொருள்…

Read More

கோவை எட்டிமடை வனப்பகுதியில் திடீர் நிலச்சரிவு…!

கோலை மாவட்டம் மதுக்கரை வன சரகத்திற்கு உட்பட்ட எட்டிமடை, சின்னாம்பதி,புதுப்பதி உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் அமைந்துள்ளது யானைகள், சிறுத்தைகள், மான்கள் காட்டெருமை குரங்குகள் அதிகம் உள்ள இந்த வனப்பகுதியில் சமீப நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இன்று மதியம் எட்டிமடை மேற்கு தொடர்ச்சி மலையில் பெரும் சத்தத்துடன் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. திடீரென சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல்…

Read More

உயிர் காக்கும் கடம்ப மரம்: கண்டுபிடிப்புக்குகாப்புரிமை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடம்ப மரத்திலிருந்து கடம்பின் என்ற மருத்துவ குணம் வாய்ந்த உயிர் வேதிப்பொருளை பிரித்தெடுக்கும் முறையை கண்டறிந்ததற்காக இந்திய அரசின் காப்புரிமை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக காப்புரிமையை வழங்கியுள்ளது. நியோலாமார்க்கியா கடம்பாவிலிருந்து அதிக அளவு கடம்பினை ஈட்டுவதற்கு, பிரித்தெடுப்பதற்கு மற்றும் அளவிடுவதற்குமான புதிய முறை என்ற தலைப்பிலான இந்த கண்டுபிடிப்பை கோபால், செந்தில், வெள்ளைக்குமார் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய ஆராய்ச்சிக் குழு உருவாக்கியுள்ளது. தமிழ் சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பழப்பெரும்…

Read More

காண்டா மிருகம் கான மயிலை காக்க வனத்துறை அமைச்சகம் திட்டம்

கோவையில் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் 91-வது கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியதாவது: இந்தியாவின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது அறிவியல் திட்டமிடல், விலங்குகளின் வாழ்விட இணைப்பை பாதுகாத்தல் மற்றும் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தொழில்நுட்ப ஆய்வுகள், சமூக ஆய்வுகள்…

Read More

எஸ்பி வேலுமணி குறித்து ஓவர் கமெண்ட்… போலீசில் புகார்

கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது உதவியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து முகநூல், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களையும், உண்மைக்கு புறம்பான தகவல்களையும் பரப்பி வருவதாக அதிமுக., வினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். புகார் அளித்த…

Read More

கோயம்புத்தூரை உருவாக்கிய கோனியம்மன்…

கோவையின் வரலாற்றில் அடையாள சின்னமாக தமிழ்நாடு பகுதியில் அமைந்திருக்கிறது கோனியம்மன் கோயில். இருளர்களின் தலைவன் கோவன் கடந்த 16ஆம் நூற்றாண்டில் ஆட்சி நடத்தி வந்தார். இவரது ஆட்சி காலத்தில் மக்கள் வாழ்வில் நன்மைகள் பெற்று பஞ்சம் பசி பட்டினி பிணிகள் ஏற்படாமல் வாழ்வதற்காக கல் ஒன்றை நட்டு வைத்து அம்மன் ஆக உருவாக்கி வழிபாடு நடத்தி வந்தார். அதன் பின்னர் கோவை செழித்து சிறப்பாக மாற ஆரம்பித்தது. வனம் காடு வன விலங்குகள் அட்டகாசம் பல்வேறு தொந்தரவுகளால்…

Read More

மருத்துவ காப்பீட்டுக்காக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், முறையீடு நேற்று நடந்தது. இதில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட வேண்டும். அரசு ஊழியர்களின் பெற்றோர்களையும், திருமணம் ஆகாத மகன், கணவரை இழந்த மகளையும் இத்திட்டத்தில் சேர்த்திட வேண்டும். அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை முறையினை உத்தரவாதப்படுத்த வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் அட்டையினை அனைவருக்கும் உடன் வழங்க வேண்டும். உயர்…

Read More