K. V

ரேஷன் கார்டில் பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்…

கோவை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுகள் மற்றும் முன்னுரிமையற்ற கார்டுகள் பெற்றுள்ள ரேஷன்கார்டுதார்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் கைரேகை (Bio Metric) அல்லது கண்கருவிழி (Iris) பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டு, முன்னுரிமை கார்டு, முன்னுரிமையற்ற கார்டுகள் என 95 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் 7033 முன்னுரிமை கார்டுகள்…

Read More

கோவையில் வாலிபர் கொலை இரண்டு பேர் கைது

வேலை பறிபோன ஆத்திரத்தில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொன்ற உடுமலை, மடத்துக்குளத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (26). இவர் தனது உறவினர் கர்நாடகாவை சேர்ந்த கணேஷ் பாண்டி (36) என்பவரை சந்திக்க கோவை வந்துள்ளார். கணேஷ் பாண்டி கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே அவுட் பகுதியில் தங்கிருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று ரவிகுமார் வெரைட்டி ஹால் ரோடு, தலைமை தபால் நிலையம்…

Read More

கோவையில் கல்லூரி மாணவி தற்கொலை…

கோவை கோவில்பாளையம் பகுதியில் உள்ள பிபிஜி பொறியியல் கல்லூரியில் பி டெக் ஐ டி படித்து வந்தவர் நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பகுதியை சேர்ந்த ரகு என்பவரது மகள் மகாலட்சுமி (21). இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இன்று மதியம் இவர் கல்லூரி விடுதியில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக கோவில் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவி தற்கொலைக்கான…

Read More

கோவையில் 17ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்…

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17ம் தேதி காலை |10 மணி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நேரிடையாக நடைபெற உள்ளது. இம்முகாமிற்கு 10 மற்றும் பிளஸ்2, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல்…

Read More

கோவை மாவட்டத்தில் இனி அனைத்து புல எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பு…

தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் கடந்த 2023ம் ஆண்டில், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது. தற்போது இந்த வழிகாட்டி மதிப்பில் (கைல்ட் லைன் வேல்யூ) திருத்தம் செய்து அறிவிக்கப்பட உள்ளது. 3 ஆண்டிற்கு பிறகு தற்போது மாநில அளவில் வழிகாட்டி மதிப்பில் புதிய மாற்றம் கொண்டுவர ஆயத்த பணிகள் நடக்கிறது. மாநில அளவில் 576 சார்-பதிவாளர் அலுவலகம் மூலமாக வருவாய் கிராமங்களில் விவசாயம், தொழிற்சாலை, வணிகம், குடியிருப்பு, புறம்போக்கு என பல்வேறு நில வகைகளுக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பு…

Read More

கள்ளிப்பால் கொலை காலத்தை மறக்காதீங்க… பெண் குழந்தைகளுக்கு அட்வைஸ்…

கள்ளிப்பால் கொடுத்து கொன்ற காலத்தை மறக்காதீங்க கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட சமூக நல அலுவலர் தாரணி, புலிய குளம் அரசு கல்லூரி முதல்வர் அனு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். |மாநகர் பகுதியை சேர்ந்த மாநகராட்சி, அரசு பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகள் பேசும் போது, “ பெண்கள் பின் தங்கியிருந்த காலம்…

Read More

அம்மா உணவகத்தில் சேர் இல்லை… உட்கார்ந்து தான் சாப்பிடுறோம்…

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் 30 பேர் சாப்பிடும் வகையில் டேபிள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டேபிள் மீது தட்டு வைத்து நின்றபடி தான் சாப்பிட முடியும். மேலும் டேபிள் உயரமாக இருப்பதால், சிறுவர்களுக்கு எட்டுவதில்லை. வயதானவர்கள், நோயாளிகள் இந்த டேபிளில் நின்ற படி சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு நாற்காலி வசதி செய்யவில்லை. இதனால் தரையில் அமர்ந்தபடி சாப்பிடும் நிலையிருக்கிறது. தரையில் உட்கார கூடாது என ஊழியர்கள் எச்சரிப்பதால், உணவு…

Read More

வியட்நாம் படகு விபத்தில் இறந்த 6 பேரின் சடலம் கோவை வந்தது

வியட்நாம் பூ குவேக் பகுதியில் உள்ள ஒரு தீவில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது. திருச்சி பீமா நகர் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா , திருச்சி திருவானை கோயில் பகுதியை சேர்ந்த பாலாஜி, அன்பு நகரை சேர்ந்த அழகு ராஜன் ஆகியோர் படகு விபத்தில் உயிரிழந்து விட்டனர். இவர்கள் சடலம் விமான மூலமாக இன்று மதியம் கோவை வந்தது. கோவை…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் குட்டி மயிலை கடித்து கொன்ற நாய்கள்…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில அளவைத் துறை பயிற்சி வளாக கட்டடம் பின்புறம் புதர்கள் மண்டி கிடைக்கிறது. இன்று காலை மயில் ஒன்று தனது குட்டி மயிலுடன் அங்கே சுற்றிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த நாய்கள் கூட்டமாக மயில் மற்றும் குஞ்சு மயிலை படிப்பதற்காக விரட்டின. இதைப் பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாய்களை விரட்டி விட்டனர் . மேலும் குட்டி மயிலை பிடித்து பாதுகாக்க முயன்றனர் . ஆனால் அதற்குள் நாய்கள் கடித்ததில் குட்டி…

Read More

மதுக்கரையில் யானை தாக்கி விவசாயி சாவு…!

கோவை மதுக்கரை புதுப்பதி அருகே உள்ள சோளக்கரை வன எல்லை கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜ் (60) என்பவர் இன்று காலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த யானை ஒன்று ஆவேசமாக நடராஜை தூக்கி வீசியது. அவரது காலில் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். யானை சென்றதும் அங்கே வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக…

Read More