வெள்ளலூர் குப்பை ஒரு ஆண்டுக்குள் காலி… அமைச்சர்கள் உறுதி
கோவை நெக்ஸ்ட் அமைப்பின் சார்பில் தொழில் துறையினருடன் கலந்தாலோசனை கூட்டம் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடந்தது. இதில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), கொடிசியா சைமா, கோவை கிளை இந்திய வர்த்தக சபை, கிராடாய், சீமா உள்பட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதா மோகன், கோவை மாவட்டத்தில் நீர் நிலைகளை சீர் அமைக்க வேண்டும். கழிவுகளை தடுக்க வேண்டும். மரக்கன்றுகளை அதிகமாக நட வேண்டும்,”…
