K. V

வெள்ளலூர் குப்பை ஒரு ஆண்டுக்குள் காலி… அமைச்சர்கள் உறுதி

கோவை நெக்ஸ்ட் அமைப்பின் சார்பில் தொழில் துறையினருடன் கலந்தாலோசனை கூட்டம் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று நடந்தது. இதில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), கொடிசியா சைமா, கோவை கிளை இந்திய வர்த்தக சபை, கிராடாய், சீமா உள்பட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதா மோகன், கோவை மாவட்டத்தில் நீர் நிலைகளை சீர் அமைக்க வேண்டும். கழிவுகளை தடுக்க வேண்டும். மரக்கன்றுகளை அதிகமாக நட வேண்டும்,”…

Read More

கோவையில் ஆயுதங்களுடன் கொள்ளை: கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது…

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). இவர் எல் அண்ட் டி நிறுவனத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் இரவு நேரத்தில் 8 பேர் ஆயுதங்களுடன் புகுந்தனர். கம்பி அரிவாள் காட்டி மிரட்டி பணம் நகை கேட்டனர் ஆனால் விஷ்ணு பணம் நகையில்லை எனக் கூறிவிட்டார் கோபம் அடைந்த அவர்கள் வீட்டில் இருந்த தோசை கல் எடுத்து விஷ்ணுவின் தலையில் தாக்கினர் மேலும் அங்கிருந்து அவரது நண்பர்கள் இரண்டு…

Read More

கோவை மாநகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம் 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்…

கோவை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது இதில் மேயர் ரங்கநாயகி கமிஷனர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டவர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. கடந்த ஒரு வாரமாக தணிக்கை ஆய்வு நடை பெற்றது. இதில் பெரும் விதிமுறை மீறல் நடந்திருப்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி…

Read More

செம்மொழி பூங்கா பணிகளில் ரூ. 40 கோடி முறைகேடு…!?

தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் செயலாளர் லோகநாதன், தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா பணிகள் நடக்கிறது. சுமார் ரூ.45 கோடிக்கு திட்டப்பணி மதிப்பீடு தயாரிப்பில் டெண்டர் விடப்பட்டது. ஆனால் பின்னாளில் கூடுதல் மதிப்பீடு என மாநகராட்சி நிதியில் கூடுதல் தொகை ஒதுக்கி பணிகள் நடத்தப்பட்டது. இந்த மதிப்பீடுகளில் ஒன்றுக்கு இரண்டு மடங்காக விலைப்பட்டியலில் (செட்டியூல் ஆப்…

Read More

Trading cheating: கோவையில் பிட்காயின் மோசடியில் 5 பேர் கைது…

பிட்காயின் டிரேடிங்கில் அதிக லாபம் தருவதாக பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வாலிபர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச பெருமாள் (40). இவர், தற்போது துபாய் அபுதாபியில் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கோவையில் இருந்த போது கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் மூலம் மர்ம நபர்கள் அழைத்துள்ளனர். அவர்கள், ஸ்ரீனிவாச பெருமாளிடம் ஆன்லைன்,…

Read More

Coimbatore corporation: கூலி கேட்டு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் போராட்டம்…

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 910 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும், சிறப்பு தூய்மை பணியாளர்களுக்கும் கடந்த 3 மாதங்களாக 20ம் தேதிக்கு பிறகுதான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்ததும் பலன் இல்லை. இதேபோல், கொசு ஒழிப்பு பணியாளர்கள், சிறப்பு தூய்மை பணியாளர்களுக்கு இந்த மாதமும் 15 நாட்களை கடந்தும் இன்னு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் வீட்டு…

Read More

கொடிசியாவில் புத்தக கண்காட்சி

கோவை கொடிசியாவில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது . இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி வரும் வெள்ளி துவங்கி 26ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இது குறித்து கோவை புத்தக திருவிழா தலைவர் ராஜேஸ், கொடிசியா தலைவர் ரங்கசாமி ஆகியோர் கூறியதாவது: இளம் தலைமுறையினர் இடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், புத்தக வாசிப்பாளர்கள் பயனடையும் வகையில் கொடிசியா சார்பில் 10வது ஆண்டாக புத்தக கண்காட்சி கொடிசியா அரங்கில் வரும் வெள்ளிக்கிழமை துவங்குகிறது….

Read More

பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த நிறுவனத்தில், பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கும் அதிநவீன எந்திரங்கள் மற்றும் டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு வழக்கம்போல் பணிகள் முடிந்ததும், ஊழியர்கள் குடோன் மற்றும் நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில், குடோன் உள்ளே இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்திற்குள் தீ பரவி,…

Read More

பைக் டாக்ஸி தடுக்கணும்… கால் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்…

கோவையில் கால் டாக்சி டிரைவர்கள் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதுகுறித்து டிரைவர்கள் கூட்டமைப்பினர் கூறுகையில்,“கோவையில் பைக் டாக்சி மற்றும் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோர் அதிகமாகி விட்டனர். இதனால், எங்களை போன்ற கால் டாக்சி டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து கடந்த ஆண்டு கலெக்டரிடம் மனு அளித்தோம். இதையடுத்து இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்களை கண்காணித்து நடவடிக்கை…

Read More

மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு … உண்மையான தகவல் எழுதுங்க…

கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அடுத்த மாதம் 1ம் தேதி துவக்கப்படும். இதற்கு முன்னோட்டமாக வரும் 17ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். சுய கணக்கெடுப்பு பணி என்பது பொதுமக்கள் தங்கள் செல்போனில் https:/se.census.gov.in என்ற வெப்சைட்டில் தங்களை பற்றி சுய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். மாநிலம் என்ற பகுதியில் தமிழ்நாடு என தேர்வு செய்து ‘கேப்ட்சா’ குறியீடு வழங்கினால் செல்போனிற்கு ஓடிபி வரும். இதில்…

Read More