Coimbatore corporation: கூலி கேட்டு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் போராட்டம்…
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மலேரியா, டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 910 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும், சிறப்பு தூய்மை பணியாளர்களுக்கும் கடந்த 3 மாதங்களாக 20ம் தேதிக்கு பிறகுதான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்ததும் பலன் இல்லை. இதேபோல், கொசு ஒழிப்பு பணியாளர்கள், சிறப்பு தூய்மை பணியாளர்களுக்கு இந்த மாதமும் 15 நாட்களை கடந்தும் இன்னு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் வீட்டு…
