ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் அமலானது…

கோவை மாவட்டத்திவ் 18 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவாகிறது, பத்திரப்பதிவிற்கு ‘ஸ்டார் 2.0’ சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது. பதிவு பணிகளை வேகப்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, ‘ஸ்டார் 3.0 என்ற மேம்படுத்தப்பட்ட ‘கிளவுட் கம்யூட்டிங்’ சாப்ட்வேர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வீட்டில் இருந்தே ஆவணங்கள் தாக்கல்செய்து பதிவுகளை செய்யலாம். பயனர் ஐடி மூலமாக பொதுமக்கள் பத்திரப்பதிவுகளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாளான நேற்று அனைத்து…

Read More